Skip to main content

Posts

Showing posts from December, 2022

புத்தாண்டு பூச்செண்டு

                                                     புத்தாண்டு பூச்செண்டு     இனிய புத்தாண்டு பிறந்ததென்று     இறைவனுக்கு நன்றி சொல்வோம்.     செலவளித்த        சென்ற வருடத்திற்கு நன்றி சொல்லி     வந்திருக்கின்ற வருடத்தை     வரவேற்போம்.     இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும்     இனிய திருப்பங்களை தந்து- அனைவரது     இல்லத்திலும் இதயத்திலும்     இன்பம் என்ற மலர்களை மலரச்செய்யட்டும்     துன்பம்   துடைத்து     துயரம் கலையட்டும்     கஷ்டங்கள் கலைந்து     கவலைகளை போக்கட்டும்.     சிந்தும் கண்ணீர் அனைத்தும்     ஆனந்த கண்ணீராகட்டும்.     ஆரோக்யம் அருளி     ஆனந்த வாழ்வு கொடுக்கட்டும்.     துரோகத்தை தொலைத்து         விரோதத்தை விரட்டட்டும்.     செல்வத்தை பெருக்கி         செழிப்பான வாழ்வை வழங்கட்டும்.         கிரக தோஷங்களை நீக்கி       கிரக பிரவேஷம் கிடைக்கட்டும்.        வறுமையை விரட்டி        வளங்கள் பல தந்து – அனைவரது       வாழ்க்கையையும் பல        வண்ணமயமாகட்டும்.       இவளாவது ( 2023)     பெண்கள் மீதான வக்கிரங்கள்,     வன்மங்கள் புரிவோ

A Birthday Letter from ME

    A Birthday Letter from ME Hi Friend ,             How are you ? Honestly saying you are not, I know.  Dear at times, I thought of appreciating you, but I didn't.  Kindly apologies me friend. Even sometimes, I was so cruel to you. Now I realized  a thing, that  at hard times, I didn't  even think  about myself. Because I was in a tough race.            But dear ,you know, you have done a  lot of wonderful things , don’t expect the appreciation from others, it’s your Life . You did well, you are doing good, keep going , you did it , tap yourself, because no one tells you.. dear.              Up’s and Down’s are not only for you. Everyone is facing, you may not aware of it.             I know friend, you didn't  live your Life. Many , they don’t have your Life even, so think about them and Be Happy dear.           May be you gonna to live your Life hence forth…who knows friend. Think it’s not an end , it’s just a beginning friend. So, instead of regretting, ref

பொன்வண்டு

                                பொன்வண்டு தற்போது எவரேனும் கண்டதுண்டா அவளை ? பொன்வண்டு அழகு அப்படி ஒரு கொள்ளை அழகு Contrast   மற்றும் Designer   ப்ளவுஸ் போட்ட முதல் அழகி – அவள் மேல் கை பட்டால் தன் கழுத்து பகுதியில் உள்ள கத்தியால் ஒரு கட்   - புதுமை பெண் தற்போது எவரேனும் கண்டதுண்டா அவளை ? மிகவும் அமைதியானவள் ஆர்ப்பாட்டமில்லாத அழகு அடக்கத்தின் மறு உருவம் அவள் அருமை அறியாது அடைத்தேன் தீப்பெட்டியில் - அன்று   தற்போது எவரேனும் கண்டதுண்டா அவளை? தன் அழகை பறைசாற்றாத தன்னடக்கம் கொண்டவள்- அவள் அமைதியின் மறுஉருவம் அவள் நடையில் ஒரு நளினம் – தீங்கு இளைக்காத தன்மை கொண்டவள் தற்போது எவரேனும் கண்டதுண்டா அவளை ?      

NATURE

                          NATURE If you are Mature enough Nurture Nature Not let in the Clutcher of Pollution. Nature talks No matter How busy you are Listen to it Responds to it Feel it Spends time with it Appreciate it often Be thankful to it Get peace Without a penny Don’t ignore It gives disaster- so Explore Nature Enjoy Life.

LOVE

                                                              LOVE   LOVE Lightens your heart- at times Tightens your heart Love- not meant Only with opposite sex But with all creatures. Don’t Turn down Time heals all Tough life falls. Stop Shedding tears Sometimes need for Success and True Love- so don’t- Let you down for Fake Love Awake and Vow A long way to go. L - Live O- Our Lives, with V- Values and E- Enjoy everlasting Life.    

காதல்

                                     காதல் தவிர்க்க முடியாத விபத்து தன்னந்தனியே   தவிக்க விடும் –சிலரை தன்னம்பிக்கையோடு எழவும் செய்யும் தற்கொலைக்கும் தூண்டும் – பலரை   காதல் காதலியிடமும், காதலனிடமும் மட்டுமல்ல குழந்தை, தாய், தந்தை, நண்பர்கள் கூடப் பிறந்தோர் – ஏன் எல்லா உயிரிடத்தும் கசியும் , கடவுளிடமும் கூட   வாழ்க்கை வாடுவதற்காக அல்ல வந்த நோக்கம் அறிந்து வெற்றி நடை போட்டு வாழ்வதற்கே   மார்க்கம் பல உண்டு – மீள மயங்காதே, மறவாதே மீண்டு வா – மாயை வலையிலிருந்து       மனது வைத்தால் – நீ மலையை புரட்டலாம்

வாழ்க்கைப் படகு

                வாழ்க்கைப் படகு கண் திறந்து அதிர்ந்துப் போனேன் காரணம் அறிய முற்படுகையில்- நடுக் கடலில் நான் மட்டும்- ஒரு சிறிய படகில் கனவா அல்லது நனவா ??   நிஜம் தான்- நடுக்கடலில் நான் மட்டும் நடுங்கும் குளிரில் நம்பமுடியவில்லை   இருள் – எங்கும் இருள் இருளுக்கே இருள் சூழ்ந்தது போல் இல்லை ஒருவரும் என்னுடன் இறைவனும்...   சுற்றி முற்றியும் அலைந்த என் கை பற்றியது ஒரு துடுப்பை ப்பா துணை கிடைத்தது துயர் துடைக்க   பலம் கொண்டு துடுப்பை செலுத்தினேன் பகல் போல தெரிந்தது பலத்த புயல் காற்றில் பலமிழந்தேன்   பசியினால்   அருந்த நீருக்கு- கண்களை அலையவிட்டேன் சுற்றிலும் நீர்   அருந்த இயலாது – ஒரு பெரிய அலை, பாதி நீருள்ள குப்பியை அடித்து என் படகில் போட்டது   தாகம் தீர அருந்தினேன் – இப்போது துணைக்கு ஒரு குப்பி, துடுப்பு துடிப்போடு துடுப்பை போட தூரம் குறைவதை உணர்ந்தேன்   காரணம் - கீற்றுப்போல் கண்ணில்பட்டது – கரை கனமானது துடுப்பு- கையில் அகப்பட்டது கயிறு, கட்டிக் கொண்டேன் படகோடு என்னை   தனியாக பயணித்தேன் – ஆனால் தன்னம்பிக்

மீண்டு வா _ என் செல்லமே

                                மீண்டு வா _ என் செல்லமே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு _ மனஅழுத்தம் கல்வி கற்கும் வயதில் கவலை எதற்கு தேர்வு என்று சொன்னாலே_ மனஅழுத்தம் தேவையில்லாத பயம் எதற்கு வீட்டுப்பாடம் கொடுத்தால் _ மனஅழுத்தம் வேறு என்ன செய்தால் கவலை   களைவாய் படிக்கும் வயதில் புத்தகத்திலுள்ள எழுத்தை பார்த்தாலே பயமென்றால் பிரச்சனைகளை எங்ஙனம் எதிர்கொள்வாய் ?? எதை எடுத்தாலும் பயமென்றால் என்ன செய்ய போகிறாய்?? அலைப்பேசி கண்டால் ஆனந்தம் அடையும் நீ ஆன் லைன் கேம்ஸ் ல் உன்னை தொலைத்து வருகிறாய்   மீண்டு வா ......... கவலை கலைந்து பள்ளி செல் கல்வி பயில், பயின்றதை பயிற்சி செய் தேர்வு வரட்டும் தைரியத்தோடு எதிர்கொள் தேர்வில் தோல்வியுற்றால் துயரம் கொள்ளாதே – வாழ்க்கை தேர்விற்கு தயார் ஆக _ உன்னை தயார் படுத்திக்கொள் முழு உழைப்பை கொடு மூட் அவுட் ஆக தேவையில்லை தற்போது உனக்கு சாதகமாக பலர் இருக்கின்றனர், அரசாங்கம், வானிலை துறையினர், மீடியாக்கள்,மற்றும் பெற்றோர்கள் _   இத்துனை பேர் துணையாக இருக்க துயரம் களை வாழ்க்கை பயணத்தில் கடக்க வேண்டி