புத்தாண்டு பூச்செண்டு இனிய புத்தாண்டு பிறந்ததென்று இறைவனுக்கு நன்றி சொல்வோம். செலவளித்த சென்ற வருடத்திற்கு நன்றி சொல்லி வந்திருக்கின்ற வருடத்தை வரவேற்போம். இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் இனிய திருப்பங்களை தந்து- அனைவரது இல்லத்திலும் இதயத்திலும் இன்பம் என்ற மலர்களை மலரச்செய்யட்டும் துன்பம் துடைத்து துயரம் கலையட்டும் கஷ்டங்கள் கலைந்து கவலைகளை போக்கட்டும். சிந்தும் கண்ணீர் அனைத்தும் ஆனந்த கண்ணீராகட்டும். ஆரோக்யம் அருளி ஆனந்த வாழ்வு கொடுக்கட்டும். துரோகத்தை தொலைத்து விரோதத்தை விரட்டட்டும். செல்வத்தை பெருக்கி செழிப்பான வாழ்வை வழங்கட்டும். கிரக தோஷங்களை நீக்கி கிரக பிரவேஷம் கிடைக்கட்டும். வறுமையை விரட்டி வளங்கள் பல தந்து – அனைவரது வாழ்க்கையையும் பல வண்ணமயமாகட்டும். இவளாவது ( 2023) பெண்கள் மீதான வக்கிரங்கள், வன்மங்கள் புரிவோ
A Blog To Publish My Feels . . .